முல்லைத்தீவு பறங்கியாற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்கள் கைது!
விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இரு உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் கைதாகியுள்ளனர்
உழவு இயந்திரங்கள் இரண்டும் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன்,சாரதிகள் இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்த பொலிசார் எதிர்வரும் 25ம் திகதி குறித்த வழக்கை மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
முல்லைத்தீவு பறங்கியாற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்கள் கைது!
Reviewed by Author
on
May 19, 2022
Rating:
No comments:
Post a Comment