பயிற்சிக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு ; எழுதுபொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்
50 ரூபாவாக இருந்த 80 பக்க கொப்பியின் விலை தற்போது 110 ரூபாவாகவும், 70 ரூபாவாக இருந்த 120 பக்க கொப்பியின் விலை 130 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
இந்தப் பயிற்சிக் கொப்பிகளின் விலை கொப்பிகளின் வகையைப் பொறுத்து மாறுபடும். மேலும் சில கொப்பிகளின் விலை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று பாடசாலை எழுதுபொருள் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ரூ.3 முதல் 5 ரூபா வரை இருந்த நகல் பெறுவதற்கான கட்டணம் தற்போது ரூ.12 முதல் 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
பயிற்சிக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு ; எழுதுபொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்
Reviewed by Author
on
June 11, 2022
Rating:
No comments:
Post a Comment