அண்மைய செய்திகள்

recent
-

தங்காலையில் பொலிஸ் சார்ஜன்ட் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த சார்ஜன்ட் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். 45 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


தங்காலையில் பொலிஸ் சார்ஜன்ட் தன்னைத்தானே சுட்டு தற்கொலை Reviewed by Author on June 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.