அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் தொலைக்காட்சி பார்க்க முற்பட்ட 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 30ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த அன்ரன் ஜினேசன் ஜினேஜினி என்ற 4 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார். தொலைக்காட்சி பார்ப்பதற்காக ‘பிளக்கில்’ வயரை இணைத்த போது ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.


கிளிநொச்சியில் தொலைக்காட்சி பார்க்க முற்பட்ட 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி! Reviewed by Author on June 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.