ஆப்கான் பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி; இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்கும் பணி தொடர்கிறது
ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் கொல்லப்பட்டுள்ளனர் னர் மற்றும் 155 பேர் காயமடைந்துள்ளனர் என்றுஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கான் பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி; இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்கும் பணி தொடர்கிறது
Reviewed by Author
on
June 22, 2022
Rating:
No comments:
Post a Comment