மன்னாரில் எரிவாயு விற்பனை முகவர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாய்த்தர்க்கம்
இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(11) மதியமளவில் குறித்த எரிவாயு விற்பனை நிலைய முகவர் அப்பகுதியில் அடுக்கி வைத்திருந்த எரிவாயி சிலிண்டர்களை தூக்கி எரிந்ததுடன் வரிசையில் வைக்கப்பட்ட சிலிண்டர் உரிமையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாது என வாய்தர்கத்தில் ஈடுபட்ட நிலையில் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் நீண்ட நாட்களாக எரிவாயு சிலிண்டர்களளை அடுக்கி வைத்து காவல் காத்து கொண்டிருந்த பொது மக்கள் எரிவாயு விற்பனை நிலைய முகவருக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னாரில் எரிவாயு விற்பனை முகவர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாய்த்தர்க்கம்
Reviewed by Author
on
June 11, 2022
Rating:
No comments:
Post a Comment