மன்னார் – நொச்சிக்குளத்தில் சகோதரர்கள் இருவர் கொலை;- சந்தேக நபர்கள் தலைமறைவு.
யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலு பெற்றதையடுத்து, நேற்று சனிக்கிழமை (10) காலை கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் – நொச்சிக்குளத்தில் சகோதரர்கள் இருவர் கொலை;- சந்தேக நபர்கள் தலைமறைவு.
Reviewed by Author
on
June 11, 2022
Rating:
No comments:
Post a Comment