அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாவட்ட ரீதியான சதுரங்க போட்டியில் ஐந்து மாணவர்கள் சம்பியன் 17 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் நடாத்திய மன்னார் மாவட்டத்திற்கான சதுரங்க போட்டியில் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையிலான மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த ஐந்து மாணவர்கள் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் 2022 ஆண்டுக்கான மாவட்ட ரீதியான சதுரங்க போட்டி மன்/புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. 

 இப்போட்டியில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த கொட்வின்(under-9) பிரிவிலும் அபிஷெக் (under-15) பிரிவிலும் டனியெஸ்(under-17) பிரிவிலும் சார்லஸ் (under-17) பிரிவிலும் நிமெஸ்(under-20) பிரிவிலும் Champions ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் அதே நேரம் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த 17 மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.




மன்னாரில் மாவட்ட ரீதியான சதுரங்க போட்டியில் ஐந்து மாணவர்கள் சம்பியன் 17 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு Reviewed by Author on July 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.