அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 7 பேர் கொரோனாவால் பலி

நாட்டில் நேற்றைய தினம் (01) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்களும் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 2 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கையில் 7 பேர் கொரோனாவால் பலி Reviewed by Author on August 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.