முல்லைத்தீவில் மீனவர்களால் பாரிய போராட்டம்!
இதில் சுமார் ஆயிரம் பேரளவில் கலந்து கொண்டிருந்ததோடு, மீன்பிடி படகுகளை உழவு இயந்திரத்தின் மூலம் ஏற்றி வந்து தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததை அடுத்து, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மகஜர் ஒன்றும் மீனவர்களால் கையளிக்கப்பட்டது.
இந்த மகஜரானது ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் மீனவர்களால் பாரிய போராட்டம்!
Reviewed by Author
on
August 16, 2022
Rating:

No comments:
Post a Comment