வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்.பல்கலை மாணவி பலி!
பாரிய விபத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நள்ளிரவு 12.15 மணியளவில் பாலத்தில் மோதுண்டு தடம் புரண்டுள்ளது.
இதன்போது பேருந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதோடு, பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்.பல்கலை மாணவி பலி!
Reviewed by Author
on
November 05, 2022
Rating:

No comments:
Post a Comment