அண்மைய செய்திகள்

recent
-

உள்ளூராட்சி தேர்தலுக்காக 7,000 கண்காணிப்பாளர்கள் கடமையில் !

உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிப்பதற்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் முதல் மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ( PAFFREL) தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, தெரிவித்துள்ளார்

.
உள்ளூராட்சி தேர்தலுக்காக 7,000 கண்காணிப்பாளர்கள் கடமையில் ! Reviewed by Author on January 31, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.