மன்னார்,கிளிநொச்சி மாவட்டங்களில் சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிப்பு
முன்னதாகவே பசளை, உரம், ஏரிபொருள் விலை என அனைத்தின் விலையேற்றத்தின் மத்தியிலும் விவசாய செய்கையை மேற்கொண்ட விவசாயிகளிடம் நெல் மிகவும் அடிமாட்டு விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் சீரற்ற கால நிலை காரணமாக மன்னார் கிளிநொச்சி மாவட்ட ஏழை விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்
மன்னார்,கிளிநொச்சி மாவட்டங்களில் சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிப்பு
Reviewed by Author
on
February 01, 2023
Rating:

No comments:
Post a Comment