நீதிபதி இளஞ்செழியனின் தாயார் காலமனார்!
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று அவரது 86வது வயதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் கொழும்பில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் என்பதுடன் அதே பாடசாலையில் ஆசிரியராகவும் மற்றும் அதிபராகவும் 35 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல்களை இணையவழி ஊடகம் சார்ந்து எமது ஆழ்ந்த இரங்கழ்களை தெரிவித்து நிற்கின்றோம்
நீதிபதி இளஞ்செழியனின் தாயார் காலமனார்!
Reviewed by Author
on
September 14, 2023
Rating:

No comments:
Post a Comment