மன்னார் கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தி-மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் 13 பேர் 9ஏ சித்தி பெற்று முன்னிலை
நடைபெற்ற 2022-2023 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயத்தில் உள்ள 43 பாடசாலைகளில் இருந்து 1275 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மன்னார் கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தி-மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் 13 பேர் 9ஏ சித்தி பெற்று முன்னிலை
Reviewed by Author
on
December 02, 2023
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFsjzY_dwwsuAQrlCv5OelvgtbVz9VzfjtGEp60lDJ07FXsf0x7SEHqiPks2C8B46Kk8zC-bMMcRnjo-EAeK_mHKmlstPsgCA-aBNeJOa0nLxfWZpFS8w-I2bjn7FV5x22W7CGgU8FcPPnWmuyMMdM2Al4Eopwd5LHK5HJnU5VexH2mbeGCkFBXiym5G-L/s72-c/20231202_150700.jpg)
No comments:
Post a Comment