அத்துமீறுவோரின் படகுகளை பறிமுதல் செய்ய ஆலோசனை
பெருந்தொகையாக மீன்பிடிக்க வருவோரை கைது செய்வதில் பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளன. எனவே, இந்த பிரச்சினையை கையாள புதிய அணுகுமுறை தேவையாக உள்ளதென மீன்பிடி அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அத்துமீறிவரும் கடற்றொழிலாளர்களை கைது செய்யாமல் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்ய நாம் எண்ணுகின்றோம். அவர்களை கைது செய்வது அரசாங்கத்திற்கு பெரும் செலவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அத்துமீறுவோரின் படகுகளை பறிமுதல் செய்ய ஆலோசனை
Reviewed by Admin
on
August 24, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment