அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிவபூமி மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் மாபெரும் முத்தமிழ் விழா

கடந்த 29.09.2013 ஆம் திகதி காலை 09. 30 மணிக்கு மன்னார் நகரமண்டபத்தில் மாபெரும் முத்தமிழ் விழா மஹா தர்மகுமாரகுருக்கள் தலமையில் நடைபெற்றது.

 இந் நிகழ்வுக்கு நல்லூர் குருமஹா சந்நிதானம் ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகிக்க பல பெரியோர்களும் கலந்துகொண்டனர்.


மன்னார் சிவபூமி மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் மாபெரும் முத்தமிழ் விழா Reviewed by Admin on October 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.