தமிழக மீனவர்கள் 30 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 30 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 
 ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைசச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 8 விசைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 
 கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு மீன்பிடி அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 30 பேர் கைது
 Reviewed by NEWMANNAR
        on 
        
February 04, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 04, 2014
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
February 04, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 04, 2014
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment