அண்மைய செய்திகள்

recent
-

யாரை ஆதரிப்பதென முடிவெடுப்பது கடினம் – ரிஷாட் பதியுதீன்

வாழைச்சேனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

இந்த கட்சியை இரண்டு தரப்பு அழைக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் என்ன முடிவெடுக்கின்றது என சிந்திக்கின்றோம். யாரை ஆதரிப்பது? எவ்வாறு எமது சமூகத்தை கௌரவமாக வாழவைக்கலாம்? எமது சமூதாயத்தின் பாதுகாப்பு, எமது சமூகத்தின் பொருளாதாரத்தின் பாதுகாப்பு எங்கள் சமுதாயத்தின் எதிர்காலம் இதை வைத்து தான் சிந்திக்கின்றோம்.

 இந்த வேளையில் எந்த முடிவை எடுப்பது என்பது ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்ற போது அதன் கஷ்டம் தெரியும்.

யாரை ஆதரிப்பதென முடிவெடுப்பது கடினம் – ரிஷாட் பதியுதீன் Reviewed by NEWMANNAR on December 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.