மன் /சித்திவிநாயகர் இந்துகல்லூரியில் சிறப்பாக இடம் பெற்ற வாணி.விழா -Photos
மன் /சித்திவிநாயகர் இந்துகல்லூரியின் வாணி.விழா நிகழ்வு 10-10-2016 அன்று மிக சிறப்பாக இடம் பெற்றது இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய.பிரம்மச்சாரி ஜாக்ரத் சைத்தன்யா சுவாமிகள் (சின்மயா மிசன் நல்லூர் யாழ்ப்பாணம்) கலந்து சிறப்பித்து விசேட ஆன்மீக சொற்பொழிவினை நிகழ்த்தினார்.
தொடர்ந்து கலை நிகழ்வுகள். பரிசளிப்பு நிகழ்வு.மற்றும் விவாத நிகழ்வுகளும் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் முன்னைய இக்கல்லூரியின் அதிபரும் தற்போதைய யாழ் இந்துக்கல்லூரியின் அதிபருமாகிய திருவாளர் தயானந்தராஜா ஐயா அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மன் /சித்திவிநாயகர் இந்துகல்லூரியில் சிறப்பாக இடம் பெற்ற வாணி.விழா -Photos
Reviewed by NEWMANNAR
on
October 11, 2016
Rating:

No comments:
Post a Comment