யாழ்ப்பாண சம்பவம் பேரதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் கண்டணம்
இதேவேளை வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.மேலும் அன்றைக்கு யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது என்றும் இன்றைக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவிடம் அழிக்கப்பட்டிருக்கிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஒற்றை இலங்கைக்குள் எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண சம்பவம் பேரதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் கண்டணம்
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment