இத்தாலியில் இருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்
குறித்த நபர் கடமையாற்றி நிறுவனத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் அதன் பின்னர் அவருடைய சடலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இத்தாலியில் இருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்
Reviewed by Author
on
April 19, 2021
Rating:

No comments:
Post a Comment