15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
Reviewed by Author
on
April 17, 2021
Rating:

No comments:
Post a Comment