வாகன விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி
விபத்தில் படுகாயமடைந்தர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி
Reviewed by Author
on
June 23, 2021
Rating:

No comments:
Post a Comment