உழவு இயந்திரம் குடை சாய்ந்தில் மூன்று பெண்கள் பலி
விபத்தின் போது அதில் 21 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்திற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தோரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உழவு இயந்திரம் குடை சாய்ந்தில் மூன்று பெண்கள் பலி
Reviewed by Author
on
August 20, 2022
Rating:

No comments:
Post a Comment