அண்மைய செய்திகள்

recent
-

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இரு இந்திய வர்த்தகர்கள் கைது

இன்று காலை சுமார் 18 மில்லியன் ரூபா பெறுமதியான 1.2 கிலோ கிராம் தங்கத்தை கொண்டு வர முற்பட்ட 28 மற்றும் 36 வயதுடைய இரண்டு இந்திய வர்த்தகர்களை சுங்க அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. இருவரும் அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று வருவது தெரியவந்தது. அவர்கள் இண்டிகோ விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கையிருப்பில் இருந்த நகைகளை காலணி மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியில் வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது.


தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இரு இந்திய வர்த்தகர்கள் கைது Reviewed by Author on August 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.