உரிய வேலைத்திட்டம் இல்லையேல் 2027 வரை மின் துண்டிப்பு தொடருமென எச்சரிக்கை!
இரண்டாவது இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை விடயத்துக்கு பொறுப்பானவர்கள் இன்னும் சமர்பிக்காதுள்ளனர்.
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும் அடிக்கடி மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வார இறுதி நாட்களுக்கான மின் துண்டிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய வேலைத்திட்டம் இல்லையேல் 2027 வரை மின் துண்டிப்பு தொடருமென எச்சரிக்கை!
Reviewed by Author
on
August 19, 2022
Rating:

No comments:
Post a Comment