பஸ் கட்டணங்களை செலுத்த இலத்திரனியல் அட்டை: முன்னோடித் திட்டம் ஆரம்பம்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், கலாநிதி நிலன் மிராண்டா, கொட்டாவை மகும்புர மல்டிமோடல் சென்டரிலிருந்து (Multimodal Center) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பேருந்துகளில் இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பயணிகள் பணம் வழங்காமல் இந்த அட்டையை பயன்படுத்துவதன் மூலம் பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு பஸ்களில் பயணிக்க முடியும்.
பஸ் கட்டணங்களை செலுத்த இலத்திரனியல் அட்டை: முன்னோடித் திட்டம் ஆரம்பம்
Reviewed by Author
on
August 19, 2022
Rating:

No comments:
Post a Comment