பொலிஸாரை பார்த்து குளத்தில் குதித்த இளைஞன் பலி
பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் குளத்தில் மூழ்கி மேற்கொண்ட தேடுதலின் போது உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞரின் கையில் இருந்து போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பெக்கெட் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரை பார்த்து குளத்தில் குதித்த இளைஞன் பலி
Reviewed by Author
on
August 19, 2022
Rating:

No comments:
Post a Comment