அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவித் தொகையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் Reviewed by Author on August 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.