அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாணிக்க வாசகர் குருபூசை -12-07-2015

மன்னார் மாவட்ட மன்னார் செயலகப்பிரிவு தலைமன்னார் ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் இணைத்து 12-07-2015ஆம் திகதி முற்பகல் 10-00-12-00 வரை குருபூஜை நிகழ்வு நடைபெற்றது.

இந்துக்கலாச்சார திணைக்களமானது இலங்கையில் இந்து சமயத்தினைப்பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுக்கும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகளை நகழ்ச்சித் திட்டங்களை நாடளாவியரீதியில் செயற்படுத்தி வருகின்றது. அதில் ஒரு நிகழ்வாக மன்னார் மண்ணில் மாணிக்கவாசகர் குருபூiஐ நிகழ்வு இப்படியான நிகழ்வுகள் மூலம்தான் இந்து சமயத்தின் நம்பிக்கையினதும் பாரம்பரியத்தினதும் முன்னெடத்துச்செல்வதோடு நாயண்மாரினதும் இந்துக்களின் மாண்பியத்தை விழுமியத்தை பேணிக்காப்பதற்கு உகந்த நிகழ்ச்சிகளாக அமைகின்றது.
நிகழ்வுகளாக
ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாணிக்கவாசகர் உருவப்படத்திற்கு ஆலய பிரதம குருக்களால் பூiஐ செய்ததோடு மாணவர்களால் மாணிக்கவாசகர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டதுடன் மாணவர்களால் தேவாரம்- நடனம்-2 பேச்சு அதேவேளை
புhடசாலை பொறுப்பாசிரியரின் வரவேற்புரை
ஆலய பிரதம குருவின் ஆசியுரையும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்(இ-க) தலைமையுரையும்
மன்னார் உதவிப்பிரதேச செயலாளரின் சிறப்பு விருந்தினர் உரையும்
ஆலயபரிபாலன சபைச்செயலாளரின் நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவேறியது.













தலைமன்னார் ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாணிக்க வாசகர் குருபூசை -12-07-2015 Reviewed by NEWMANNAR on July 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.