அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் அஞ்சல் ஓட்டப்போட்டியில் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தினை வென்று சாதனை -Photos



வருடா வருடம் நடைபெறுகின்ற வடமாகாண மெய்வல்லுணர் விளையாட்டு விழா இம்முறையும் வவுனியா கல்வியற்கல்லூரியில் 31-10-2015தொடக்கம் 01-11-2015 இருநாள் நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



 இந்நிகழ்வில் மன்னார் சார்பாக 4*400 பெண்களுக்கான அஞ்சல் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட

•    ஏ.அனுலா
•    எஸ்.மதுரா
•    பி.பொன்தரலா
•    ரி.டிலக்ஷனா
ஆகிய 04 வீராங்கனைகள் மன்னார் மாவட்டத்திற்கு  அஞ்சல் ஓட்டப்போட்டியில் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தினை பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள் இவ்வீராங்கனைகளை மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது. 



மன்னார் மாவட்டத்தில் அஞ்சல் ஓட்டப்போட்டியில் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தினை வென்று சாதனை -Photos Reviewed by Author on November 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.