இலங்கைக்குள் பூகம்பம் ஏற்படக் கூடிய சாத்தியம்
இலங்கைக்குள் பூகம்பம் ஏற்படக் கூடிய வழியொன்றை உருவாகி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் சுமார் 10 கிலோ மீற்றர் கீழ் பகுதியில் பூகம்பம் ஏற்படக் கூடிய புதிய வழியொன்று உருவாகி வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சோமரத்ன தெரிவித்துள்ளார்.
பூமியதிர்ச்சி காரணமாக மலைய பிரதேசங்களில் அடுக்கு பாறைகளில் உள்ள மண் தளர்ந்து போகும் நிலைமை ஏற்படக் கூடும் எனவும் அந்த இடம் மண் சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும் எனவும் அவெர் கூறியுள்ளார்.
இதனால், இலங்கையிலும் பூமியதிர்ச்சி ஏற்படக் கூடிய நிலைமை உருவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் பூகம்பம் ஏற்படக் கூடிய சாத்தியம்
Reviewed by NEWMANNAR
on
June 13, 2016
Rating:
No comments:
Post a Comment