அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 32 ஆவது தேசிய திரி சாரணர் ஒன்றுகூடல்.PHOTOS

32 ஆவது தேசிய திரி சாரணர் ஒன்று கூடல் முதல் முறையாக மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

-மன்னார் தலைமன்னார் பிரதான வீதி லசார் சிறுவர் வளாக மைதானத்தில் ஆராம்பமாகியுள்ள குறித்த மாநாட்டில் 21 மாவட்டங்களிலிருந்து 300 ற்கும் மேற்பட்ட திரி சாரணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

-நேற்றைய தினம் வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர்.குறித்த திரி சாராணர் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



-மன்னார் நிருபர்-

5-11-2016








மன்னாரில் 32 ஆவது தேசிய திரி சாரணர் ஒன்றுகூடல்.PHOTOS Reviewed by NEWMANNAR on November 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.