அண்மைய செய்திகள்

recent
-

இந்தியா, இலங்கை 137 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் : நாசா அறிவிப்பு


தற்போது இந்தியா, இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில், கடந்த 137 ஆண்டுகளிலேயே அதிக வெப்பம் நிலவிய இரண்டாவது மாதமாக மார்ச் மாதம் காணப்படுகின்றது.

6 ஆயிரத்து 300 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையினை அமெரிக்க வானவியல் ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. ‌

அந்த புள்ளி விபரங்களின் படி கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2 ஆவது மாதமாக 2017ஆம் ஆண்டின் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவாகியிருந்த வெப்பநிலையை விட 0.15 டிகிரி வெப்பம் குறைவாக காணப்படுவதாக நாசா மேலும் தெரிவித்த்துள்ளது.

இந்தியா, இலங்கை 137 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் : நாசா அறிவிப்பு Reviewed by Author on April 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.