அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையின் வருடாந்த....படங்கள் இணைப்பு

பொதுக்கூட்டமும் நினைவுச்சின்னம் வழங்களும் நிகழ்வு இன்று காலை 9-30 மணியளவில் மன்னார் பொதுவைத்தியசாலையில் அமைந்துள்ள பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையின் (RDHS OFFICE)கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக....

  • கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்
  • கௌரவ சிவசக்தி ஆனந்தன்
  • கௌரவ சத்தியலிங்கம்
  • கௌரவ றிப்கான் பதியூதீன்
  • கௌரவ பிரிமூஸ் சிராய்வா
  • கௌரவ மயூரன்
  • கௌரவ வினோதரலிங்கம்
  • கௌரவ எம்.வை.எஸ் தேசபிரிய
  •  கௌரவ குணசீலன் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்குமாகாண சபை உறுப்பினர்களும் இவர்களுடன் வைத்திய கலாநிதிகள் வைத்திய அதிகாரிகள் அரச உத்தி யோகத்தர்கள் செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள் உறுப்பினர்கள் மன்னார் நானகு பிரதேச சபை சார்ந்த அங்கத்தவர்கள் பொதுநிலையினர் என பலரரும் கலந்து சிறப்பித்தனர்
நிகழ்வுகளாக
விருந்தினர்களை பாரம்பரிய முறைப்படி வரவேற்றலும்
மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகளின் நடனமும்
விருந்தினர்களும் ஒன்றினைந்து தீபம் ஏற்றியதோடு  2013 -2017 வரையான காலப்பகுதியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின்  மன்னார் கிளையின் செயற்பாடும் சேவையும் தெளிவுபடுத்தப்பட்டது. 
செஞ்சிலுவைச்சங்கமானது இனம்-மதம்-மொழி கடந்து இயற்கையாகவும் செயற்கையாகவும் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் அபாயமான செயற்பாடுகளின் போது மக்களுக்காக தனது சேவையை ஆற்றுகின்றது.
இச்சேவையானது எந்தவித இலாபநோக்கமற்று தொண்டாற்றும் உறுப்பினர்களால் செயலாற்றப்படுகின்றது.

விசேட நிகழ்வாக சிறப்பாக சேவையாற்றிய தொண்டர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும் கலந்து சிறப்புரையாற்றியவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவு பெற்று இரண்டாம் கட்ட நிகழ்வாக 2013- 2017 நான்கு ஆண்டுக்கு பின்பு 2017ஆண்டுக்கான  புதிய நிர்வாக பொதுக்குழு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டது,





































இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையின் வருடாந்த....படங்கள் இணைப்பு Reviewed by Author on May 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.