அண்மைய செய்திகள்

recent
-

உலக மக்களை வியக்க வைத்த இலங்கையர்! அவுஸ்திரேலியாவில் செய்த சாதனை...


இலங்கையில் வாழ்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவில் பிரபலமடைந்துள்ளதுடன் அனைவராலும் கவரப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

சிக்காகோவில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் சமயல் நிபுணரான ரேய் சில்வாவே இவ்வாறு பிரபலமடைந்துள்ளார்.

நிகரில்லா அழகு மற்றும் இயல்பான தன்மை காரணமாவே குறித்த நபர் பிரபலமடைந்துள்ளார்.

சில்வா தனது சமையல் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடாமல், வேறொரு செயலிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

அழகான இளமை தோற்றம் கொண்ட இவர் சமையல் நிபுணருக்கு மேலதிகமாக வைத்தியராகவும் செயற்படுகின்றார். தற்போது அவருடைய வயது 42.

கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் இருந்து வெளியேற்றபடும் போது அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், 42 வயதுடையவர் என்ற உண்மையும் தெரியவந்துள்ளது.

அவருடைய வயது 42 என தெரியவந்தவுடன் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்ததுடன் டுவிட்டர் தளத்தில் அவரது வயது 24 அல்லது 15 என்றே எண்ணினோம் என தெரிவித்துள்ளனர்.

ரேய் சில்வா அவுஸ்திரேலியா செல்வதற்கு முன்னர் சிக்காகோ மற்றும் இலங்கையில் வாழ்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சமையலில் ஆர்வம் கொண்டவர் மருத்துவ கல்லூரி ஒன்றில் இணைந்து மருத்துவ கற்கைநெறிகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் சமையல் கல்வியை தொடர்ந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உலக மக்களை வியக்க வைத்த இலங்கையர்! அவுஸ்திரேலியாவில் செய்த சாதனை... Reviewed by Author on May 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.