அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் கைதிகளே இல்லை என்கிறார் மனோ?!

இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெறவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை எனவும், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் இடம்பெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 100 தமிழ் அரசியல் கைதிகளே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளே இல்லை என்கிறார் மனோ?! Reviewed by NEWMANNAR on July 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.