அண்மைய செய்திகள்

recent
-

மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்ட நாள்: 8-9-2006


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மலேகான் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு இதே நாளில் மசூதி மற்றும் சந்தைப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்ட நாள்: 8-9-2006
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மலேகான் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு இதே நாளில் மசூதி மற்றும் சந்தைப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1923 - கலிபோர்னியாவில் 7 அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் மூழ்கின.

• 1934 - நியூஜெர்சி கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.

• 1959 - ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்காக் நகரில் நிறுவப்பட்டது.

• 2006 - ஆப்கானிஸ்தான், காபூலில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

• 2008 - வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் காலமானார்.

மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்ட நாள்: 8-9-2006 Reviewed by Author on September 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.