அண்மைய செய்திகள்

recent
-

முரளியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாம்.!


கண்டி பல்­லே­கல சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்­திற்கு சூட்­டப்­பட்­டி­ருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்­பவான் முத்­தையா முர­ளி­த­ரனின் பெயர் தற்­போது அகற்­றப்­பட்­டுள்­ள­தாக முர­ளி­த­ரனின் தந்தை தெரி­வித்­துள்ளார்.

இந்த விவ­காரம் தொடர்­பாக கண்டி மல்­வத்து மாநா­யக்க தேர­ரிடம் முர­ளி­தரனின் தந்தை சின்­னையா முத்­தையா கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்ளார்.

நேற்று மல்­வத்து மாநா­யக்க தேரரை சந்­தித்த முத்­தையா இது­கு­றித்து விளக்­க­ம­ளித்­துள்ளார்.

இந்­நி­லையில் இது தொடர்­பாக உட­ன­டி­யாக விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ருக்கு தெரியப்படுத்துவதாக தேரர் உறுதியளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


முரளியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாம்.! Reviewed by Author on September 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.