2020ஆம் ஆண்டில் 50000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படுவர் -
உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2015ஆம் ஆண்டில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் 25000 மாணவ, மாணவியர் இணைத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2015-2016ஆம் ஆண்டில் 30500 மாணவ, மாணவியர் அரசாங்க பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 50000மாக உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டில் 50000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படுவர் -
Reviewed by Author
on
November 22, 2017
Rating:
No comments:
Post a Comment