மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிங்ஸ்லி துஷாந்...கராத்தே போட்டியில்... வட மாகாணத்தில் முதலிடம்
யாழ்ப்பாணம் தொழிநுட்பக்கல்லூரியில் Automobile engineering பயிலும் மாணவனும் புனித சவேரியார் ஆண்கள்தேசிய கல்லூரியின் பழைய மாணவனுமாகிய மன்னார் பனங்கட்டுக்கொட்டு
சேர்ந்த செல்வன் கிங்ஸ்லி துஷாந்
கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார் அவரை தொடர்பு கொண்டபோது 22-10-2017 நடந்து முடிந்த போட்டியில் வடமாகாணத்தில் முதலாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டதாகவும் இதற்கு முதலும் மூன்றாம் இடத்தினைப்பெற்றுள்ளேன் என்றார்.
- முதல் பதக்கம் 18-2-2017 இலங்கை அமைச்சினால் நடாத்தப்பட்ட (Teakwando) தைக்வான்டோ போட்டியில் 3ம் இடம்
- 22-10-2017 இலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய கராத்தே போட்டியில்... வட மாகாணத்தில் முதலிடம் (80kg+)
28-11-2017 கொழும்பில் தேசியரீதியல் நடைபெறவுள்ள 42 கராத்தேப்போட்டியில் கலந்துகொள்கின்றேன் அதிலும் எனது திறமைய வெளிப்படுத்தி சாதிப்பேன்
1 வருடத்திற்கு மேலாக கராத்தே பழகுகிறேன்.....எனது வெற்றிக்கு துணையாக இருக்கும் எனது பயிற்ச்சி ஆசிரியர் பெனடிக் ரரெய்மணட்பெற்றோர் நண்பர்கள் அனைவரையும் நினைவில் கொள்கின்றேன்.
தேசிய ரீதியிலும் சாதனைபடைத்து மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்க்க செல்வன் கிங்ஸ்லி துஷாந் அவர்களை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக நாமும் வாழ்த்தி நிற்கின்றோம்..
தொகுப்பு-வை- கஜேந்திரன்-
மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிங்ஸ்லி துஷாந்...கராத்தே போட்டியில்... வட மாகாணத்தில் முதலிடம்
Reviewed by Author
on
November 18, 2017
Rating:
No comments:
Post a Comment