அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் மர்மநோய் காரணமாக 9 பேர் மரணம் -


முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவித காய்ச்சல் காரணமாக இவ்வாறு 9 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பிற்கு காரணமான காய்ச்சலை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒன்பது பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மர்மநோய் காரணமாக 9 பேர் மரணம் - Reviewed by Author on December 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.