அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தோட்டவெளி புனித அந்திரை அப்போஸ்தலர் ஆலயத்திருவிழாவும்....

புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டலும்

வருடாந்த திருவிழா கடந்த மாதம் 30- 11-2017 அன்று காலை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்கலாநிதி கிங்ஸ்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில்  குருமுதல்வர் அ.விக்ரர் சோசை அடிகளார்  அருட்தந்தையர்கள்  இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழாத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

  அருட்சகோதரிகள் பங்குமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர் திருச்சுருப பவனியும் ஆசிர்வாதமும் இடம்பெற்றதுடன் இவ்வேளையில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்  நாட்டும் வைபமும் இடம்பெற்றது.












மன்னார் தோட்டவெளி புனித அந்திரை அப்போஸ்தலர் ஆலயத்திருவிழாவும்.... Reviewed by Author on December 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.