அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் புனிதலோறன்சியார் றோ.க.த.க.பாடசாலையின் இல்லத் திறனாய்வு மெய்வல்லுநர் போட்டி

தலைமன்னார் புனிதலோறன்ஸ் றோ.க.த.க.பாடசாலையின் இல்லத்திறனாய்வு மெய்வல்லுநர் போட்டியானது 30.01.2018 அன்றுமதியம் 2 மணியளவில் ஆரம்பமானது. 
நிகழ்வின் பிரதமவிருந்தினராகமன்னார் பிரதேசசெயலாளர் திரு.பரமதாசன் அவர்களும் 
சிறப்புவிருந்தினராக தலைமன்னார் பங்குத் தந்தைஆருட்பணி.தி.நவரட்ணம் அடிகளாரும் பாடசாலையின் அதிபர் ஆருட் சகோதரி. மரியசீலி அவர்களும் கலந்துகொண்டனர்.
முதலில் பேண்ட் வாத்தியக் கருவி இசைக்கப்பட்டமையுடன் மாணவர்களின் அணிவகுப்புமரியாதையையும் இடம்பெற்று விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டமையுடன் பார்வையாளர்களின் கண்களுக்குகுளிர்ச்சியாகவும் இருந்தது.
தொடர்ந்துவீரவீராங்களைகளுக்கான ஓட்டம் தொடரோட்டம் வினோத உடைப்போட்டி தேகஅபிபியாசம் பழையமாணவமாணவிகளுக்காக கலப்பு அஞ்சலோட்டம் மற்றும் அஞ்சலோட்டங்களும் இடம்பெற்றது.

இறுதியில் பரிசளிப்புவைபவம் இடம்பெற்றமையுடன் 2018ம் ஆண்டுக்கான இல்லத்திறனாய்வுபோட்டியில் ரூபி(RUBY) இல்லம் கிண்ணத்தைபிரதேசசெயலாளரிடமிருந்துபெற்றுக்கொண்டமையுடன் மகிழ்வுடன் இல்லத்திறனாய்வுபோட்டிகள் நிறைவுற்றது.











தலைமன்னார் புனிதலோறன்சியார் றோ.க.த.க.பாடசாலையின் இல்லத் திறனாய்வு மெய்வல்லுநர் போட்டி Reviewed by Author on January 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.