அண்மைய செய்திகள்

recent
-

எதிர்வரும் வெள்ளிக்கிழமை உலகை நோக்கி வரவுள்ள பேராபத்து -


சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் சில நாட்களில் பூமியில் விழக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் இந்த சீன விண்வெளி மையத்தின் துகள்கள் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 2ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த விண்கலம் பூமியைத் தாக்கும் என குறிப்பிடப்படுகிறது.
Tiangong-1 என்ற விண்வெளி மையமே இவ்வாறு பூமியின் ஏதேனும் ஓர் பகுதியில் விழக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது.

இதேவேளை, 2022ம் ஆண்டில் ஆய்வாளர்களுடன் விண்வெளிக்கு சென்று ஆய்வுகளை நடத்துவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை உலகை நோக்கி வரவுள்ள பேராபத்து - Reviewed by Author on March 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.