அண்மைய செய்திகள்

recent
-

உன்னிடம் அன்பாக இரு: புத்தரின் பொன்மொழிகள் -


புத்தரின் பொன்மொழிகள்
  • எதற்காகவும் அவசரப்பட வேண்டாம் சரியான நேரத்தில் சரியானது நடக்கும்
  • நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள பழகுதல் அவசியம்
  • மனித வாழ்வில் மிக முக்கியமானது நம்பிக்கை

  • தவறான எண்ணங்கள் மிக ஆபத்தானவை
  • உன்னிடம் அன்பாக இரு

  • நடக்கும் அனைத்திலும் உள்ள நன்மையை மட்டும் பார்க்க கற்றுக் கொள்
  • அமைதியை உனக்குள்ளேயே தேடு, வெளியில் அது கிடைப்பதேயில்லை.

  • தவறான மனிதர்கள் சரியான பாடங்களை கற்று கொடுப்பார்கள்
  • தர்மத்தை தேடி போய் செய்யவேண்டும் ; உதவியை நாடி வருபர்களுக்கு செய்ய வேண்டும்

  • பிரார்த்தனைகளை விடவும் மிக உயர்ந்தது பொறுமை
  • நமது இன்றைய நிலை என்பது நமது எண்ணங்களால் ஆக்கப்பட்டுள்ளது
  • குழந்தையாகி வளர்ந்து வாலிப பருவம் எய்தி மகிழும் நாம் முதுமையில் மரணம் கண்டும் அதனை மகிழ்வோடு ஏற்பது அவசியம்

உன்னிடம் அன்பாக இரு: புத்தரின் பொன்மொழிகள் - Reviewed by Author on May 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.