உன்னிடம் அன்பாக இரு: புத்தரின் பொன்மொழிகள் -
- எதற்காகவும் அவசரப்பட வேண்டாம் சரியான நேரத்தில் சரியானது நடக்கும்
- நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள பழகுதல் அவசியம்
- மனித வாழ்வில் மிக முக்கியமானது நம்பிக்கை
- தவறான எண்ணங்கள் மிக ஆபத்தானவை
- உன்னிடம் அன்பாக இரு
- நடக்கும் அனைத்திலும் உள்ள நன்மையை மட்டும் பார்க்க கற்றுக் கொள்
- அமைதியை உனக்குள்ளேயே தேடு, வெளியில் அது கிடைப்பதேயில்லை.
- தவறான மனிதர்கள் சரியான பாடங்களை கற்று கொடுப்பார்கள்
- தர்மத்தை தேடி போய் செய்யவேண்டும் ; உதவியை நாடி வருபர்களுக்கு செய்ய வேண்டும்
- பிரார்த்தனைகளை விடவும் மிக உயர்ந்தது பொறுமை
- நமது இன்றைய நிலை என்பது நமது எண்ணங்களால் ஆக்கப்பட்டுள்ளது
- குழந்தையாகி வளர்ந்து வாலிப பருவம் எய்தி மகிழும் நாம் முதுமையில் மரணம் கண்டும் அதனை மகிழ்வோடு ஏற்பது அவசியம்
உன்னிடம் அன்பாக இரு: புத்தரின் பொன்மொழிகள் -
Reviewed by Author
on
May 09, 2018
Rating:
No comments:
Post a Comment