அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச செயலக பிரிவில் இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு....

இந்துசமய கலாச்சார அமைச்சின் செயல்திட்டத்தின் கீழ் இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம்  நிகழ்வாக...

மன்னாரில் முசலி பிரதேச செயலக பிரிவில் இந்து சமய அறநெறிக்  கல்வி விழிப்புணர்வு நிகழ்வு  24-06-2018 இன்று காலை முசலி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

 மதிப்பிறகுரிய பிரதேச செயலாளர் திரு கே எஸ் வசந்தகுமார் ,
முசலி பிரதேச சபை உறுப்பினர் திருமதி சைலா செல்வம் ,
அன்னை இல்லத்தின் நிதிச் செயலாளர் திரு எஸ் பிரிந்தவனநாதன் ,
சிவபூமி இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் திரு எஸ் சிறிஸ்கந்தராஜா செயலாளர் M.நடேசானந்தன்,
சாந்திபுரம் மருதோடைபிள்ளையார் ஆலய தலைவர் திரு N. ரவீந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

முசலி பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கயல்விழி ரூபன் கணியூட் உதவியுடன் மாவடட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி ஆ ஜீவிதா தலைமையில் சிலாவத்துறை சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலை ஆலயம் கொண்டச்சிக்குடா சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலை மற்றும் ஆலயம் என்பன இணைந்து நடாத்தியது.
 இந்து சமய அறநெறிக் கல்வி  அவசியம் பற்றி மாணர்களுக்கு விழிப்புணர்வு தெளிவுரை வழங்கியதோடு பரிசுகளும் வழங்கப்பட்டது.















முசலி பிரதேச செயலக பிரிவில் இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு.... Reviewed by Author on June 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.