சிம்புவின் வழி இனி தனி வழிதான்-
நடிகர் சிம்பு பற்றி நல்ல விஷயங்களை தாண்டி நிறைய சர்ச்சைகள் அதிகம் வெளியாகியிருக்கிறது. ஆனால் அதனால் அவர் சோர்ந்து போகாமல் பீனிக்ஸ் பறவை போல் சர்ச்சைகள் எல்லாவற்றையும் தாண்டி வந்துவிட்டார்.
அவர் படப்பிடிப்பிற்கு சரியாக வரமாட்டார் என்ற பெரிய குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது, அதை மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் என்ற படத்தில் முறியடித்தார்.
இவர் அடுத்து கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் என எல்லாவற்றையும் செய்து ஒரு படம் நடிக்க இருக்கிறாராம். அந்த படத்திற்கு தயாரிப்பாளர் யார் என்று ஆர்வமாக கேட்டால் அதுவும் அவரே தான் என்று கூறுகின்றனர்.
ஒட்டுமொத்த படத்தின் வேலைகளை சிம்பு செய்ய படம் எப்படி இருக்கும், காத்திருப்போம்.
சிம்புவின் வழி இனி தனி வழிதான்-
Reviewed by Author
on
June 20, 2018
Rating:
No comments:
Post a Comment