அண்மைய செய்திகள்

recent
-

கவிதாயினி அன்பழகியின் "உனக்குள் நீ " கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள்


மன்னாரில் கவிதாயினி  அன்பழகி கஜேந்திரா அவர்கள் எழுதிய முதலாவது "உனக்குள் நீ " கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வானது 04.08.2018 அன்று காலை 10 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் சங்கத்தின் வெளியீடாக மன்னார் தமிழ் சங்க தலைவர் தேசியக் கலைஞர் S.A.உதயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருந்தினர்களாக
 திருமதி.சுகந்தி செபஸ்தியன்-வலயக்கல்விப்பணிப்பாளர்
திரு. அ.ஜெராட் டேவிட்சன்-நகரசபை செயலாளர்
மஹா.தர்மகுமார குருக்கள்
சித்தவைத்திய கலாநிதி செ.லோகநாதன்
வைத்திய கலாநிதி  மு.கதிர்காமநாதன்
 திரு T.S.முகுந்தன் முகாமையாலளர்-Dan TV
இவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கவிஞர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 நடன நிகழ்வும் நிகழ்ச்சித்தொகுப்பினை கவிஞர்  மன்னார்பெனில் சிறப்பாக  வழங்கினர்.

தொகுப்பு-வை.கஜேந்திரன்


























கவிதாயினி அன்பழகியின் "உனக்குள் நீ " கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள் Reviewed by Author on August 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.